Breaking News:நாளை அறிவிக்கப்பட்ட பள்ளி வேலைநாள் அறிவிப்பு வாபஸ் - CEO

 நாளை அறிவிக்கப்பட்ட பள்ளி வேலைநாள் அறிவிப்பு வாபஸ் - CEO

Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள (CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். திங்கள்கிழமை தேர்வு நடைபெற உள்ளதால் அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்காக நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் உத்தரவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

The Principal Education Officer has declared a holiday for schools tomorrow in Kanchipuram district. As the exam is going to be held on Monday, tomorrow is a holiday to prepare for it. Earlier it was announced that schools would be open tomorrow, but the order has been changed

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து வகுப்புகளுக்கான Study material களை நமது www.tamilmazlar.net மற்றும் www.tamilmazlar.xyz ஆகிய தளங்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்களுடைய கருத்துக்களை comment boxல் தெரிய படுத்தலாம். உங்கள் பள்ளியில் அல்லது உங்கள் மாணவர்களுக்கு தயாரித்த வினா விடைகள்,வினாத்தாள் மற்றும் கையேடுகளை தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் பகிர விரும்பினால் நமது தளத்தில் விரும்பினால் உங்கள் பெயருடன் பகிரப்படும்.Study material களை கீழே கொடுக்கப்பட்ள்ள எண்ணிற்கு whats appல்  அனுப்பி வைக்கவும். தொலைபேசி எண் : 8056752465,  கல்வி தகவல்களை தொடர்ந்து பெற 8056752465 என்ற தொலைபேசி எண்ணை உங்கள் whats app குழுவில் இணைக்கவும். நன்றி 



No comments

Powered by Blogger.